இருளுக்காய் காத்துக்கிடக்கும்
அந்திப்பொழுதைப்போல்
மூச்சுக்காற்றில் அவள்
அவரோகணத்தில் நகர்ந்து செல்ல
வெறித்துப்போன இதையத்துள்
சில்லறைகள் சலசலப்பதாய் உணர்வு
வருமான வரிச்சிட்டைகள்
வாசல் கதவைத் தட்டுவது போல் பீதி
இருக்கும் திசை
மேற்கோ கிழக்கோ புரியாமல்
புணர்ந்த மேகத்தில்
நனைந்து விறைக்கிறது
நான் என்ற தனிமை
(ப.பார்தீ)
அந்திப்பொழுதைப்போல்
மூச்சுக்காற்றில் அவள்
அவரோகணத்தில் நகர்ந்து செல்ல
வெறித்துப்போன இதையத்துள்
சில்லறைகள் சலசலப்பதாய் உணர்வு
வருமான வரிச்சிட்டைகள்
வாசல் கதவைத் தட்டுவது போல் பீதி
இருக்கும் திசை
மேற்கோ கிழக்கோ புரியாமல்
புணர்ந்த மேகத்தில்
நனைந்து விறைக்கிறது
நான் என்ற தனிமை
(ப.பார்தீ)
No comments:
Post a Comment