Saturday, 31 December 2011
Friday, 30 December 2011
நாத்திகம்
உண்மைகளுக்கு அப்பால்
ஏன் இந்த உலகம்
இயங்குகின்றது
கேள்வி கேட்டுத் தொடங்கட்டும்
நாத்திகம்
பந்தில் செலுத்திய காற்று
முழுமை
"உண்மை"
பொருட்களின் தோற்றம்
Monday, 19 December 2011
வேண்டி நிற்கும் புதுவரவு
வற்றிய கிணத்திலே
வரத்து நீர் நிறைவது போல்
வந்து நிற்கும்
தேதி ஒன்று
வரு முன் காப்பதற்கு
வழிகள் பல தொக்கி நிற்கும்
வந்ததற்குள் வாழ்வதென்னி
வாழ்க்கையது கலங்கி நிற்கும்
Friday, 16 December 2011
வெடிக்கும் உண்மை
காலத்தின் பொறுமையால்
வளர்ச்சி காணும்
உயிரினம் வரும் போது
முழுமை பெரும்
பொறுமையோடு காத்து நிக்கும்
பசி எடுத்த கொக்கு
Thursday, 15 December 2011
பயிர்
விதைத்து விட்ட பயிர் தனை
பருவம் பார்த்து பாடு செய்து
பெரு விளைச்சல் பெற்றிடுவான்
விவசாயி
தொட்ட சுகம் பிறப்பெடுக்க
வந்த தொரு பயிருக்காக
பக்குவங்கள் செய்ய வேண்டும்
பாரில் உள்ள பெற்றோர்கள்
Tuesday, 13 December 2011
Monday, 12 December 2011
என்நாளும் வாழ்க்கை
இன்பம் பிறர்க்கென்றால்
துன்பம் அடைந்திட
துட்டர்கள் உள்ளார்கள் தோழா
நல்லதை நாம் செய்ய
நாளும் தவிக்கனும் தோழா
Saturday, 10 December 2011
Saturday, 3 December 2011
வாய்களும் சுவைக்குதென்னை
பாய் விரித்து படுக்க எண்ணி
கீழ் நிலத்தை மெழுகவில்லை
பச்சைப் பிள்ளை படுக்க என்று
முந்தானை விரித்துவிட்டேன்
வீதி உலா வந்த _காவல்க்காரன்
காமவெறி கொண்டு
கசக்கி விட்டான் காகிதமாய்
Thursday, 1 December 2011
நாடு ஆகுமே
அண்டி வாழ்ந்து அண்டி வாழ்ந்து
அடிமையாகி அடிமையாகி
கோபத்தோடு நாம்
கொடி பிடிக்கத் தொடங்கினோம்
வந்த காலம் யாவுமே
வசந்த காலம் அல்லவே
உண்ட சோற்றில் பிழை கூட
பிடிக்கும் கூட்டம் நாமடா
Subscribe to:
Comments (Atom)









