Monday 12 December 2011
என்நாளும் வாழ்க்கை
இன்பம் பிறர்க்கென்றால்
துன்பம் அடைந்திட
துட்டர்கள் உள்ளார்கள் தோழா
நல்லதை நாம் செய்ய
நாளும் தவிக்கனும் தோழா
நாக்கு இருக்கென்று
பேச்சை பிரட்டுவார் தோழா
நீ பேச்சில் நிலைக்கனும்
வாழ்கையில் ஜெயிக்கனும் தோழா
செல்வம் இருக்கென்றால்
சொன்னதை செய் என்வார் தோழா
கொள்கை இருக்கனும்
கொண்டதை பற்றனும் தோழா
உதவி செய்திட்டால் - உன்னை
ஊமையாய் என்னுவர் தோழா
உதவியை மறவாதே
உவத்திரம் செய்திட்டால்
ஊமையாய் வாழாதே தோழா
ஒழுக்கமே இல்லாதார்
ஒழுக்கத்தை போதிப்பார் தோழா
ஒழுக்கத்தை பின்பற்று
ஓதியவர் நிலை வெட்டு தோழா
எல்லாமே தமதாக்க
ஒவ்வாத செயல் செய்வார் தோழா
உன்னோடு பிறர்வாழ்கை
என் நாளும் எண்ணணும் தோழா
வாந்தோர்கள் எல்லேரும்
மண்ணோடு போவார்கள் தோழா
பிறர் வாழ்வோடு வாழ்ந்தோரே
என் நாளும் வாழ்வார்கள் தோழா
ப.பார்தீ
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment