கல்லாறு
Monday 24 June 2013
நினைவில் பூத்த அல்லி
அந்திவானம் கறுத்திருக்கு
அடைமழையும் காத்திருக்கு
நெஞ்சுக்குள்ள பூத்த அல்லி
கரை தடவக் காத்திருக்கு
நிலவுக்கு தூது செல்ல
தென்றலும் தவமிருக்கு
நெஞ்சுக்குள்ள அவள் நினைவோ
நீரூற்றாய் வழிந்திருக்கு
Read more »
விலக்கல்ல நான்
தெட்டு விட
எத்தனித்துக் கொண்டே இருக்கின்றேன்
ஏனோ முற்றுகையிட முடியாத
எண்ணம் எனக்குள்
தட்டித் தட்டி
பாளையின் பயனை அருந்தியபோது
வலிக்கும் சுகத்திற்கும் இடையான
இரட்டை தன்மையில்
எண்ணத்தை விழிக்கின்றேன்
உளைப்புக்கும் வறுமைக்கும் இடையில்
ஒற்றுமையைத் தேடி
வயிற்றுக்கும் வாழ்க்கைக்கும் இடையில்
மரணம் ஊஞ்சல் ஆடுகின்றது
Read more »
தனிமை கரைத்த பொழுது
மேகம் கருக்கும் நேரம் பெண்நே
மின்னல் ஒழிரக்கண்டேன்
கூந்தல் மறைவில் நின்று கண்நே
வானம் கரையக்கண்டேன்
Read more »
கலங்கிப்பின் தெளியும்
எல்லாவற்றைவும் மறந்துவிட்டாயா?
பார்க்கப்போனால் மொளனமான இந்த உலகத்தில்
நமக்குள் இருக்கும் காற்று
ஆத்மாத்தமாக நம்மை இயக்குதென்பேன்
நமது இதயங்கள் என்றும்
சச்சரவிட்டுக் கொண்டதில்லை
நமது எண்ணங்களைத் தவிர
எண்ணங்கள் அவ்வப்போது
இங்கிருந்து பொறுக்கி
கற்பிக்கப்பட்டவையே என்பேன்
Read more »
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)