Monday 2 February 2015

பஞ்சு மிட்டாய் ஐந்து ரூபாய்.



பணமே !
நானும் உன்னைப்போலவே
ஓடிக்கொண்டிருக்கின்றேன்.
நான் அகலவிரித்த இரு கைகளுக்குள்
எண்ணிலடங்காத ஆசைகள்

அறிந்தும் உணராதமனம்....


எரிந்து விழுகிறேன் என்று கூறுகிறாய் 
நாம்விழுந்ததே நெருப்புக்குள் என்றுதெரியாது

அது எப்படி?
மகிழ்வின்போது தேடாத நம்மை 
கோவத்தின் தேடல் மட்டும் ஆழமாய்
அன்புக்குள் புதைத்து விடுகிறது