கல்லாறு
Monday 2 February 2015
பஞ்சு மிட்டாய் ஐந்து ரூபாய்.
பணமே !
நானும் உன்னைப்போலவே
ஓடிக்கொண்டிருக்கின்றேன்.
நான் அகலவிரித்த இரு கைகளுக்குள்
எண்ணிலடங்காத ஆசைகள்
Read more »
அறிந்தும் உணராதமனம்....
எரிந்து விழுகிறேன் என்று கூறுகிறாய்
நாம்விழுந்ததே நெருப்புக்குள் என்றுதெரியாது
அது எப்படி?
மகிழ்வின்போது தேடாத நம்மை
கோவத்தின் தேடல் மட்டும் ஆழமாய்
அன்புக்குள் புதைத்து விடுகிறது
Read more »
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)