எரிந்து விழுகிறேன் என்று கூறுகிறாய்
நாம்விழுந்ததே நெருப்புக்குள் என்றுதெரியாது
அது எப்படி?
மகிழ்வின்போது தேடாத நம்மை
அது எப்படி?
மகிழ்வின்போது தேடாத நம்மை
மேகம் மோதும்போதெல்லாம் கோவத்தில்
நிலவு மேகத்தையே போர்வையாக்குவதை
இங்கு விடியும்போது பிறப்பவை சில
இங்கு விடியும்போது பிறப்பவை சில
இருளும்போது மாண்டுவிடும் நியதி
அழுகையை அடக்கச் சுரக்கும் மார்புக்கு ஒப்பல்ல
இது இயங்கும் பிரபஞ்ச விதி.
கடவுள் இல்லை என்பவனுக்கு
இது இயங்கும் பிரபஞ்ச விதி.
கடவுள் இல்லை என்பவனுக்கு
அன்பு படைப்பாகவும்
அறிவு காத்தலாகவும்
அறிவு காத்தலாகவும்
புதைந்து கிடக்கும் புன்னகை ஒன்றின் தாலாட்டுக் காதல்
ப.பார்தீ
ப.பார்தீ
No comments:
Post a Comment