கல்லாறு
Thursday 24 October 2013
எனது தாயகம்
என் தாயகம்
அதுவே எனது தாய்மடி
எனது காதலின் தேசம்
குருதியின் ஓட்டம்
உள்ளக் குமுறல்
அடக்குமுறைக்கெதிராக கிளர்ந்ததேசம்
அதிகாரத்தின் சட்டைகளை கிழித்ததேசம்
அகில உலகையும் ஆட்டிய தேசம்
Read more »
Tuesday 15 October 2013
அவர்கள்
காலத்தால் சுருங்கியவர்கள்
கதைகளைக்
கேட்க வெறுக்காதீர்
அவர்கள்
நிழலின் பின் தவிக்கும்
ஒளிக்கீற்றுக்கள்
Read more »
Sunday 6 October 2013
சாடை
கரையா பொழுதிலே
கவிதையும் வானமும்
நிலவுக்கு முத்தமிட
தாமரையின் மேலமர்ந்து
தாலாட்டுப் பாடிஎழ
மலை ஒன்றின் உச்சியதாய்
நீர் வீழ்ச்சி சல சலத்து
மௌனத் திரை உடைந்து
தாய் மார்பாய்
பால் சுரக்க
Read more »
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)