ஒரு நாள் அடர்ந்த பனிக் கூதலில்நட்சத்திரங்களின் மெல் ஒளியின்படர்தலில்
இரவின் நிசப்தத்தை இரசித்துக்கொண்டு
இரண்டு இதயங்கள்
தொலை தூரப் படபடப்பில்
இமைகளை மூடிவிட
சாளரம் வளியே முத்மிடும் சாரல்
காற்றின் ஸ்பரிசத் தக தகப்பில் மூச்சுக்காற்றின் சுகந்தம்
அறிதல் உற
கொம்பொன்றில் கொடிபடரும்
பேரழகாய்
கரை தடவும் மெல்லலையில்
மணல்க் கோடாய் மாண்ட
நடு இரவின் பொழுதுகள்தான்
பொய்த்தனவே
ஏக்கத் துடிப்பான எண்ணங்கள்
இணைந்துவிட
ப.பார்தீ
No comments:
Post a Comment