நன்றி என்று சொன்னால்
நாய்போல்
பார்க்கிறான்
நல்ல
தமிழில் நான்கு வார்த்தை
கதைத்துவிட்டால்
காதைப் பொத்தி
பண்டிதர் என்று
பகிடியாய்
பட்டம் சூட்டுகிறான்
என்னடா
உலகமிது
தாய் மொழியை
தன் இனமே
வெறுக்கிறது
இல்லை
தரம் கெடுக்க
கலப்பணம் செய்கிறது.
பாமரன் கூட
தாய்மொழி பேசுறான்
படித்தவன் தானடா
கலப்பணம் செய்கிறான்
கேவலம்
ஆங்கிலம் கலப்பதில்
அத்துனை இன்பமோ
ஐயனே! அம்மையே
யாரைநான் நோகுவேன்!
ப.பார்தீ
நாய்போல்
பார்க்கிறான்
நல்ல
தமிழில் நான்கு வார்த்தை
கதைத்துவிட்டால்
காதைப் பொத்தி
பண்டிதர் என்று
பகிடியாய்
பட்டம் சூட்டுகிறான்
என்னடா
உலகமிது
தாய் மொழியை
தன் இனமே
வெறுக்கிறது
இல்லை
தரம் கெடுக்க
கலப்பணம் செய்கிறது.
பாமரன் கூட
தாய்மொழி பேசுறான்
படித்தவன் தானடா
கலப்பணம் செய்கிறான்
கேவலம்
ஆங்கிலம் கலப்பதில்
அத்துனை இன்பமோ
ஐயனே! அம்மையே
யாரைநான் நோகுவேன்!
ப.பார்தீ
No comments:
Post a Comment