காலத்தில்
கடந்துவந்த நினைவுகளைக்
காக்க
கடலின் ஆழத்தில்
கரைந்து போகா
வீடு கட்டுகிறேன்
நான் மிதந்துவந்த
வாழ்வின் வன்
அனுபவங்களைக் கொண்டு
அடிக்கல் நாட்டினேன்
காலம்தந்த
நல் மனிதர்களை
கற்களாய் ஆக்கினேன்
சத்தியம்தந்த
வெற்றிகளை
கூரையாய் பரப்பினேன
மூழ்காத என்
முற்றத்தில்
புன்னகைகளைத் தூவினேன்
என்
வாயில் கதவை
"உள்ளே உண்மைகள் கவனம்"
என்ற வாசகத்தோடு
திறந்து வைத்திருக்கின்றேன்.
கடந்துவந்த நினைவுகளைக்
காக்க
கடலின் ஆழத்தில்
கரைந்து போகா
வீடு கட்டுகிறேன்
நான் மிதந்துவந்த
வாழ்வின் வன்
அனுபவங்களைக் கொண்டு
அடிக்கல் நாட்டினேன்
காலம்தந்த
நல் மனிதர்களை
கற்களாய் ஆக்கினேன்
சத்தியம்தந்த
வெற்றிகளை
கூரையாய் பரப்பினேன
மூழ்காத என்
முற்றத்தில்
புன்னகைகளைத் தூவினேன்
என்
வாயில் கதவை
"உள்ளே உண்மைகள் கவனம்"
என்ற வாசகத்தோடு
திறந்து வைத்திருக்கின்றேன்.
No comments:
Post a Comment