நடு வழியில்
புண்செய்யும் பணமோகம்தந்திட்ட பேர்வலியால்பொருள் தேடி -நடு வழியில்
பிரிந்தோமே
பெரு வாழ்வை
அவள் தந்த
முந்தங்கள் அரை குறையாய்
நினைவுக்குள்
இங்கிருக்க
அன்புள்ள முகம்வாடி
அழகுடைந்து
போகுதங்கே
அதன் சூட்டின்
பொருமூச்சில்
கரியாகும் உலகு இது
புரியாமல் விடியல்வரும்
புண்பட்டு இருளாகும்
நினைவோடு
ப.பார்தீ
No comments:
Post a Comment