Friday 30 October 2015

நடு வழியில்


புண்செய்யும் பணமோகம்
தந்திட்ட பேர்
வலியால்

பொருள் தேடி -நடு வழியில்
பிரிந்தோமே
பெரு வாழ்வை


அவள் தந்த
முந்தங்கள் அரை குறையாய்
நினைவுக்குள்
இங்கிருக்க

அன்புள்ள முகம்வாடி
அழகுடைந்து
போகுதங்கே

அதன் சூட்டின்
பொருமூச்சில்
கரியாகும் உலகு இது

புரியாமல் விடியல்வரும்
புண்பட்டு இருளாகும்
நினைவோடு
ப.பார்தீ

No comments:

Post a Comment