Saturday 7 June 2014

நான் தமிழன்


நான் தமிழன்
என் பெயர் தமிழ்
என் நாடு தமிழீழம்

என்னை
நேற்று இரவுதான்
சுட்டிருக்க வேண்டும்

என் பிணத்தின்மீது
இலையான்கள்
மொய்க்கத் தொடங்கிவிட்டது

பத்திரிகையாளர்களின் படப்பிடிப்பால்
கண்திறக்கமுடியவில்லை
கண்திறக்க எண்ணியது
வாழ்வதற்கல்ல
உண்மை
மூடக்கூடாதென்று

முதல் வட்டத்தைதாண்டிய
மகள்கள்
போசத் தொடங்கிவிட்டார்கள்

உண்மைதான்

வார்தைகள்
சிந்தனையை மறைக்கதான் என்று
யார் உணர்ந்தார்

அது எனக்கு விதி விலக்கோ
இல்லை
அவர்கள் அவசரப்படு விட்டார்கலோ?

நான்
செத்ததைப்பற்றி கவலையில்லை

கடைசிவரை
நான் காப்பாற்றப்பட வேண்மே
என்றுதான் நினைக்கிறேன்.
ப.பார்தீ

No comments:

Post a Comment