மகரந்த வாடை
மகரந்த வாடைகண்களை ஈர்க்கும்கவி தேசத்தின் புன்னகைசுதந்திரம் மட்டும்சிறைப்பட்ட
மகிழ்ச்சி
பிறக்காது
எப்போதும்
உதைக்கும்
குழந்தையின்
ஸ்பரிசத்தின் அழகு
ஒவ்வொறு முறையும்
தாலாட்டிக்கொண்டு
குழந்தையாகும்
அதிசயத்தின்
உண்மை
ஆண்மா அறியாது
அண்றாடம்
களவுகொடுக்கும்
உண்மையின்
புன்னகை
அவள்
ப.பார்தீ
No comments:
Post a Comment