Saturday 7 June 2014

மகரந்த வாடை


மகரந்த வாடை
கண்களை ஈர்க்கும்
கவி தேசத்தின் புன்னகை
சுதந்திரம் மட்டும்
சிறைப்பட்ட
மகிழ்ச்சி


பிறக்காது
எப்போதும்
உதைக்கும்
குழந்தையின்
ஸ்பரிசத்தின் அழகு

ஒவ்வொறு முறையும்
தாலாட்டிக்கொண்டு
குழந்தையாகும்
அதிசயத்தின்
உண்மை

ஆண்மா அறியாது
அண்றாடம்
களவுகொடுக்கும்
உண்மையின்
புன்னகை
அவள்
ப.பார்தீ

No comments:

Post a Comment