Saturday 7 June 2014

இயல்


அம்மா.......
காலைப்பொழுதில்
காரிருலை உடைத்துக்கொண்டு
நேரடியாக
பூமியில்விழும்
வெளிச்சம்
கன
அர்த்தங்களை
உணர்த்துகிறது

முறன்கள் நிறைந்த
இயற்கையின் அழகு
பெண்ணுக்கு மட்டும்
கொடுத்த பேறு
படைப்பின்
சுகந்தம்

ஆணாகப்பிறந்து
அனுபவிக்க முடியாத
அனுமானிக்க முடியாத
பேர்
ஆனந்தம்
அவர்களுக்கே சொந்தம்

அவர்கள் தியாத்திற்கு
அப்பால்
பருவ மாற்றங்களை
மரணத்தின் வாசல்வரை
புனைகிறது
இயற்கை

இருந்தும்
பெண்ணே
வணங்கபடவேண்டிய
பிரமா
அதன் ஆழத்தில்
அழகான உலகத்தின்
அம்மா.......
காலைப்பொழுதில்
காரிருலை உடைத்துக்கொண்டு
நேரடியாக
பூமியில்விழும்
வெளிச்சம்
கன
அர்த்தங்களை
உணர்த்துகிறது

முறன்கள் நிறைந்த
இயற்கையின் அழகு
பெண்ணுக்கு மட்டும்
கொடுத்த பேறு
படைப்பின்
சுகந்தம்

ஆணாகப்பிறந்து
அனுபவிக்க முடியாத
அனுமானிக்க முடியாத
பேர்
ஆனந்தம்
அவர்களுக்கே சொந்தம்

அவர்கள் தியாத்திற்கு
அப்பால்
பருவ மாற்றங்களை
மரணத்தின் வாசல்வரை
புனைகிறது
இயற்கை

இருந்தும்
பெண்ணே
வணங்கபடவேண்டிய
பிரமா
அதன் ஆழத்தில்
அழகான உலகத்தின்
இயல்

அம்மா.....
ப.பார்தீ

No comments:

Post a Comment