காற்றாகிய அவள்
சுவாசமாக உணரும்
நின் பாசத்தில்
என் தாயை சுமக்கிறேன்
நீளமாக வளரும்
நின் கூந்தலில்
என் நேரம் உணர்கிறேன்
காதலாகிய
நின் பார்வையில்
என் கோபத்தை மறக்கிறேன்
ஆசையேடு அணைக்கும்
நின் கரங்கலில்
என் ஆவியை திறக்கிறேன்
பேசத்துடிக்கும்
நின் மழலையில்
என் தேசம் மறக்கிறேன்
வேசமிதுவல்ல
பாசம் உயிர் என்றால்
பாரினில் மரணமில்லை
ப.பார்தீ
No comments:
Post a Comment