Thursday 29 March 2012

காற்றாகிய அவள்


சுவாசமாக   உணரும்
நின் பாசத்தில்
என் தாயை சுமக்கிறேன்

நீளமாக வளரும்
நின் கூந்தலில்
என் நேரம் உணர்கிறேன்


காதலாகிய
நின் பார்வையில்
என் கோபத்தை மறக்கிறேன்

ஆசையேடு அணைக்கும்
நின் கரங்கலில்
என் ஆவியை திறக்கிறேன்

பேசத்துடிக்கும்
நின் மழலையில்
என் தேசம் மறக்கிறேன்

வேசமிதுவல்ல
பாசம் உயிர் என்றால்
பாரினில் மரணமில்லை
ப.பார்தீ

No comments:

Post a Comment