விழிப்பு
உலகில் ஒரு புது விழிப்புதூக்கக் கலக்கத்தை போக்குவதான விழிப்புசெலவின் எச்சங்களுக்கு இலாபத்தின் சேர்க்கையின் விழிப்புமுன்பு பசுமையாக இருந்த வயல்கலும்வைகரைப்பொழுதின்வரவைக் கொண்டாடிய சோலைகலும்
கலாச்சாரம் பாரம்பரியம்
போற்றப்பட்ட ஊர்கள்அழிக்கப்பட்ட பின்னரான விழிப்புவிழிப்போ காலத்தோடு நடைபோடத்தூண்டுகின்றதுகாலமோஅழிவுக்கு அத்திவாரம் தோண்டிவிட்டுகூரையிலா வானத்தைக் கான்கிறதுஇங்கு இரண்டு மனிதர்கள்ஒன்று இறந்தவன்இரண்டுஎதிர்காலத்தை தேடுபவன்தேடுபவன் பிடிக்க நினைப்பதோகாலத்தின் விழிப்பில்கரைந்த உண்மையைப.பார்தீ
No comments:
Post a Comment