அழகோவியம்
ஒரு அழகோவியம் உயிரானதேஅதன் பார்வையில் என் உயிர் போகுதோஇது நாள்வரை தவம் செய்ததைஇமை கொண்றதே இதுதான்விதிவலி என்பதா சுகம் என்பதாதெலைதூரத்தில் உந்தன் குரல்கரைகின்றதே காதல்மனம்முகம்பார்க்கவா உயிர் நோகிறேன்வரும் காற்றிலே உன்வாசனைஎடுத்தே அன்பே உயிர்வாழ்கிறேன்தவம் செய்கிறேன் எனைக் கானவேஎழில் கொஞ்சுதே உந்தன்முகம்மலர் பாதத்தால் மண் தொட்டதால்பூ-வனம்மானதே பாலைவனம்நிழல் கொள்ள நான் திரியாகிறேன்இது போதுமே உயிர்வாழுமேப.பார்தீ
No comments:
Post a Comment