மாற்றங்களை ஏற்காது
எங்களை காக்கவேண்டிய
குடைகள்
ஐனநாயக
உரிமையாளர்களின்
கைகளில்
ஐந்தாண்டுக்கு ஒருமுறை
பொழியும் பருவமழைக்கு
விரிக்கப்படும்
காலத்தின் வேகத்தில்
சீலைகளை இழந்துவிட்டு
காக்க நடிக்கும்
மீண்டும் வரும் மழை
புதிய கொள்வனவுகள்
ஐனநாயக சக்திகளிடம்
பிச்சை எடுக்கும்
சுழற்ச்சி வேகத்தில்
சுனை உணராத
நாங்கள் மீண்டும் அழிக்கப்படுவோம்
ப.பார்தீ
No comments:
Post a Comment