நினைவுச்சுமைகளுடன்
நிலா முகம் காண
நிழலில் கரை பொழுதாய்
அரளி விதை தேடும்
ஆத்ம காதல்
வலிக்கும் அவன் உள்ளம்
வரைந்த நாளை எண்ணி
துடிக்கும் இதயத்திடம்
சொந்த உயிரும் கடன் கேட்கும்
சொர்ப்பனத்தில் எல்லாமாய்
இருந்த பொன் நாட்கள்
அர்ப்ப அமைதியினால்
அகல வாய்திறக்கும்
வித்தகியே இத்தூரம்
போதும் என்றேன்
நானும் நீயும்
அங்கும் இங்குமாய்
அந்தரத்தில் ஊடல் வேண்டாம்
இருள் ஒன்று விடியலுரும்
இது போதும் பூங் கொடியே
பசு மரத்தின் இலை போல
உன் பாசம் அழகன்றோ
தவித்த வாய்கு நீர் கேட்க
தாமரை தர மறுத்தால்
மறு ஐென்மம் வேண்டி
மண்வாசம் முத்தமிடும்
ப.பார்தீ
No comments:
Post a Comment