அவளை சந்திக்க முடியாத இரவு
அவனுக்கு வேதனையானது
அந்த இரவு அவனுக்கு
நீண்டு கொண்டே போனது
நட்சதிரம் நிலவொளி எல்லாம்
இருண்ட கண்டமானது
அவள் எண்ணங்கள் மட்டும்
அவனுக்குள் புதைந்திருந்தது
முறன் நிறைந்த உலகு
மரத்திற்கு ஒப்பானது
இரவை நேசிக்கத் தெரிந்தால்தான்
பகலுக்கு வெற்றி
துன்பத்தை துடைக்கத் தெரிந்தால்தான்
இன்பத்திற்கு வெற்றி
அவள் எண்ணமும்
அவனுக்குள் இன்பமானது
காத்திருப்பது அவன் குணம்
காக்கவைப்பது அவளுக்கு சுகம்
அவன் காதல் அவனுக்குள் வலித்தது
அவன் கண்கள் கண்ணீரை இரசித்தது
இந்த இரவு புனிதமானது
அவன் வலிகளும் சுகத்தைக்கண்டது
ப.பார்தீ
No comments:
Post a Comment