Tuesday 19 March 2013

வதனம் என் வசந்தம்



இரவின் தனிமையில்
தூங்கிக்கிடைக்கும்
நட்சத்திரங்களை
மேகக்கூட்டம் மூடத்தொடங்கி விட்டது

மின்னல் ஒளியில்
பொழுது புலர்ந்விடாதா என
பூமியில் மொட்டுக்கள்
ஏங்கித்துடிக்கின்றது


ஆகாயத்திற்கும் 
பூமிக்கும்மாக ஈர்ப்பு
அந்தரத்தில் 
மிதக்கத் தொடங்கி விட்டது

நேற்று இன்று நாளை
உணர்ச்சியின் கண்ணீர்
உப்புக் கரசலாகி
உள்ளத்தை அரிக்கின்றது

தவிர்ப்பும் தவிப்பும்
உள்ளக் கேள்விகளோடு
நொருங்கிகிடக்கும்
கண்ணாடியாக
ப.பார்தீ

No comments:

Post a Comment