நம்பினோர் கைவிடப்படார்
நடு நிசிக்கனவாஇல்லை நாலடியார் வரியாபொருள் ஒன்றோபூமியில் புதையும்வரைஅன்புஇது என்ன இரசனையில் மாற்றமோஇல்லை இரசாயன மாற்றமோஎது வான போதும் என் அருகில் நீ வேண்டும்
துடிப்புக்குள் பூகம்பம்துன்பத்தில் பேரின்பம்தவிப்பும் தாகமும்தான் அடங்கிதான் வெடிக்கும்எரிமலைஇதற்கோ மானிடம்இன்னும் பிறக்குதுநாங்கள் புதைந்ததுநல்லதோர் விதை எழும்நம்பினோர் கைவிடப்படார்
ப.பார்தீ
No comments:
Post a Comment